Friday, April 26, 2024

அதிரையை சுற்றி பச்சை பசேல்(படங்கள்)!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நாற்று நடவும் பணி முடிவடைந்து விட்டது.

கடந்த இரண்டாண்டுகளாக டெல்டா மாவட்டமான தஞ்சையில் போதிய மழை பெய்யவில்லை.இதன்காரணமாக விவசாய பூமிகள் வறண்டு வெறிச்சோடி காணப்பட்டன.இதனால் விவசாயிகள் மாற்றுவேலைகளை தேடி கொத்தனார்,கூலி,போன்ற கட்டிட துறை சார்ந்த வேலைகளை செய்தனர்.

இந்நிலையில் சென்ற மாதத்தில் பெய்த வடகிழக்கு பருவழை ஓரளவு பெய்து விவசாயிகளுக்கு நம்பிக்கை அளித்தது.கடந்த சிலநாட்களாக அதிரையிலிருந்து மல்லிப்பட்டினம் இடையே முழுவீச்சாக நாற்று நடும் பணியில் தீவிரவமாக ஈடுபட்டிருத்தனர்.

கடந்த சிலநாட்களாக வானிலை மாறி மாறி காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று இருப்பதால் பார்ப்பதற்கே அழகு நிறைந்தும்,மனதிற்குள் ஒரு இதமான அனுபவத்தை தருகிறது என்று வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...