Friday, April 26, 2024

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அதிரையில் மினி மாரத்தான் போட்டி

Share post:

Date:

- Advertisement -

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்      தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு  13-12-2017 அன்று நடைபெற்றது.
  அந்த செயற்குழுவில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்கள் மற்றும் செயற்குழு உரிப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியவின் தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக        தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக  அதிராம்பட்டினத்தில் மாவட்ட அளவிலான  மாரத்தான் ஓட்டப்போட்டி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அதன் அடிப்படையில் வருகிற 30-12-2017 அன்று அதிரை தக்வா பள்ளியிருந்து தொடங்கி 5 கிலோ மீட்டர் தூரம் E C R -ல் மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற உள்ளது அதிரை தக்வா பள்ளியில் தொடங்கி – அதிரை பேருந்து நிலையத்தில் முடிவடைகிறது இதில் விளையாடு வீரர்களும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது 
இப்படிக்கு 
      ஊடகத்துறை தஞ்சை தெற்கு மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...