Saturday, April 27, 2024

அதிரை டூ செங்கோட்டைக்கு நேரடி ரயில் சேவை – குற்றாலம் – கேரளா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வரப்பிரசாதம் –

Share post:

Date:

- Advertisement -

தென்னை ரயில்வே புதிய கால அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் வேளாங்கண்ணி – காரைக்குடி – செங்கோட்டை வழியாக எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.

கால அட்டவனையில் குறிப்பிட்டுள்ளபடி வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6:30 மணிக்கு புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் ரயிலானது திருத்துறைப்பூண்டி திருவாரூர் நாகப்பட்டினம் வழியாக அதிராம்பட்டினத்திற்கு இரவு 09:38 வந்து சேருகிறது இரண்டு நிமிடங்கள் மட்டுமே அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நிற்கும் இந்த ரயில் பட்டுக்கோட்டை அறந்தாங்கி,காரைக்குடி,செங்கோட்டைக்கு அதிகாலை 4: 15 மணிக்கு செல்கிறது.
அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் நண்பகல் 12மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில் சரியாக 12:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திற்கு நல்லிரவு 2:39மணிக்கு வந்து சேருகிறது.

குறிப்பாக குற்றாலம் – கேரளா போன்ற நகரங்களுக்கு சுற்றுலா பயணம் செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்தி கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...