Friday, April 26, 2024

அதிரை – பட்டுக்கோட்டை சாலையில் கை செயின் ஒன்று தவறியது – கண்டெடுத்தவர்கள் ஒப்படைக்க கோரிக்கை !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் – பட்டுக்கோட்டை சாலையின் இன்று காலை இரு சக்கர வாகனத்தில் கனவருடன் சென்று கொண்டிருந்த பெண்மனியின் கையில் இருந்த கை செயின் ஒன்று தவறி விழுந்துள்ளது.

ஏழமையான குடும்ப பின்னணி கொண்ட இப்பெண்மனி, உறவினர் ஒருவரிடம் இரவலாக கேட்டு வாங்கி அணிந்து அணிந்து சென்றுள்ளார்.

தஞ்சையில் நடைபெறும் குடும்பத்தினரின் திருமண விழாவிற்கு சென்று கொண்டிருந்தபோது தவறி விழுந்ததாக தெரிவிக்கிறார்.

எனவே மிகவும்.கஷ்டமான சூழ்நிலையில் வாழும் இப் பெண்மணி தவறிவிட்ட கை செயினை கண்டெடுக்கும் நபர்கள் தயவு கூர்ந்து பின்வரும் செல் போன் நம்பரை தொடர்பு கொண்டு ஒப்படைக்க கேட்டு கொள்கிறார்.

போன் : 9952132598

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...