தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் தனியார் வசம் இருந்த ஆக்கிரமிப்பு நிலம் போன மீட்கப்பட்டது.
மல்லிப்பட்டிணம் அருகே சின்னமனையில் உள்ள அரசுக்கு தொந்தமான புறம்போக்கு இடத்தை அரசியல் கட்சி பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இந்நிலையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா மூலமாக குளம் வெட்டப்பட்டது.அப்போதும இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இறுதியாக பல கட்ட பிரச்சனைகளுக்கு பிறகு ஆக்கிரமிப்பு இடத்தை ஊராட்சி சார்பில் கைப்பற்றி அதில் குளம் வெட்டப்பட்டது.