வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது அஜ்வாத் அவர்களுடைய மகனும் முட்டை கோழி வீட்டை சேர்ந்த மர்ஹும் அல்ஹாஜ் முஹம்மது இப்ராஹீம் அவர்களுடைய மருமகனும் , மர்ஹும் சாகுல் ஹமீது , முஹம்மது ஹனீபா , முஹம்மது புஹாரி, மர்ஹும் முஹம்மது ஜெக்கறியா , அஹமது கபீர் , அப்துல் கபூர் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.