Friday, April 26, 2024

பேராவூரணி பேரூராட்சியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு கொரோனா – 19 ஹோமியோபதி நோய் எதிர்ப்பு ஆற்றல் மருந்து வழங்கல்.

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆர்சனிக்கம் ஆல்பம் -30 ஹோமியோபதி மருந்தை ஹோமியோபதி டாக்டர் அருண் சுதேஷ் இலவசமாக வழங்கினார். இது குறித்து அவர் கூறும்போது, கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் ஆயுஷ் மருத்துவத்தை பயன்படுத்தும் விதமாக தமிழக அரசானது ஆரோக்யம் சிறப்பு திட்டத்தை 23-04-2020 அன்று அரசு ஆணையாக வெளியிட்டுள்ளது(G.O.no-201). அதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்(Immune Booster) ஹோமியோபதி “ஆர்சனிகம் ஆல்பம் 30” மருந்தை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றோம். ஆகவே பொதுமக்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...