Friday, May 3, 2024

கொரோனா எதிரொலி: புதுக்கோட்டை உள்ளூர்  ஊராட்சியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்..

Share post:

Date:

- Advertisement -

சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்பத்தி வரும் நிலையில். உலக நாடுகளில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.இதனை பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.அதே போல் தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.இதில் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி நடுவிக்காடு 4 மற்றும் 5 வார்டுகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்று (18-03-2020) நடைபெற்றது.இதே போல் மழவேனீற்க்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுவிக்காடு மற்றும் மிலாரிக்காடு பகுதிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...