மரண அறிவிப்பு : புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் வாஹிது அவர்களின் மகனும், மர்ஹூம் யாகூப் ஹசன் அவர்களின் மருமகனும், முகம்மது மிராசாஹிப், பெளஸி ஆகியோரின் தகப்பனாரும், ஜமால் முகம்மது, ஜைனுல் உசைன், நிஃஹ்மதுல்லா, முகமது சுஜபு ஆகியோரின் சகோதரருமான அஸ்ரப் அலி அவர்கள் இன்று காலை 11 மணியளவில் ஆஸ்பத்திரி தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8.30 மணியளவில் மரைக்காப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.