Sunday, May 19, 2024

அதிரை தொடர் போராட்டத்தில் முத்தம்மாள் தெரு பஞ்சாயத்தார்கள் பெருமளவில் பங்கேற்பு !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் ஜாவியா ரோட்டில் இன்று மூன்றாவது நாளாக குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தொப்புள்கொடி உறவினர்கள் கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காலை முத்தம்மாள் தெரு கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமவாசிகள் அனைவரும் அதிரை தொடர் போராட்ட அரங்கிற்கு வருகை தந்து ஆதரவு தெரிவித்ததோடு, தங்கள் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...