Saturday, May 4, 2024

வண்ணாரப்பேட்டை தாக்குதல் எதிரொலி : அதிரையில் போராட்டம்!

Share post:

Date:

- Advertisement -

சென்னை வண்ணாரப் பேட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களை ஒடுக்க காவல்துறையினர் தடையடி நடத்தியுள்ளனர் இந்த மக்கள் பிரளயத்தில் சிக்கி 70வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் பலியானார்.

இதனை அடுத்து அதிராம்பட்டினம் அனைத்து சமூதாய கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்னும் சற்று நேரத்தில் பேருந்து நிலைய வளாகத்தில் தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.

இதில் அனைவரும் திரளாக கலந்துக்கொண்டு அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அழைக்கப்படுவதாக கூட்டமைப்பின் ஒருங்கிணைபாளர்கள் கேட்டு கொள்கிறார்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்களின் நல்லடக்கம் நேரம் மாற்றம்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...