Friday, April 26, 2024

மல்லிப்பட்டிணம் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய மல்லி மைந்தர்கள் குழுமம்….!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மல்லி மைந்தர்கள் குழுவின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இன்று(20.6.2019) முகமது ஆசிப் மற்றும் சினோபர் பாத்திமா இருவருக்கும் இடையே திருமணம் என்னும் நிக்காஹ் மல்லிப்பட்டிணம் ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு மா, பலா, கொய்யா, உள்ளிட்ட பல மரக்கன்றுகளை, பசுமையை வலியுறுத்தும் வண்ணமாக மரக்கன்றுகள் மல்லி மைந்தர்கள் குழுமத்தின் சார்பாக அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்த மரக்கன்றுகள் வழங்குவதன் மூலம் மரம்வளர்ப்பும்,அதன் தேவையை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியது போல் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...