Sunday, May 5, 2024

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வேகமாக தயாராகி வருகின்றன. நேற்று அதிமுக-பாஜக-பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இன்று எதிர்க்கட்சியான திமுக, காங்கிரசுடன் கூட்டணி குறித்து ஆலோசித்து வந்தது. இந்நிலையில் இன்று கூட்டணியை உறுதி செய்வதற்காக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் சென்னை வந்தார்.

அதனைத்தொடர்ந்து திமுக-காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். பின்னர் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் 1 என மொத்தம் பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...