Sunday, May 5, 2024

மல்லிப்பட்டிணத்தில் மத்திய குழுவை ஏமாற்ற அதிகாரிகள் மும்முரம்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் கஜா புயல் சேத விவரங்களை பார்வையிட்டு கணக்கிட மத்திய குழு இன்று(25.11.2018) வருகை தர இருக்கின்றனர்.

மத்திய குழு அதிகாரிகளின் வருகையையொட்டி பல ஆண்டுகளாக கரடுமுரடாக இருந்த பள்ளிவாசலை ஒட்டிய சாலையை சீரமைத்தல்,கிருமிநாஷினி தெளிப்பது,கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒருவாரம் ஆகியும் அகற்றப்படாத மரங்களை அகற்றுவது என பல தில்லாலங்கடி வேலைகளை இங்குள்ள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த பணிகளை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நடக்காத பணிகள் இன்று விறுவிறுப்பாக நடைபெறுகிறது.யாரை ஏமாற்ற இந்த களப்பணி என்று பொதுமக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...