Wednesday, May 8, 2024

அதிரையில் சேறும்,சகதியுமாக காணப்படும் ஏ.ஜே நகர் …!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெரு ஏஜே நகரில் செல்ல வழி இல்லாமல், சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏஜேநகரில் மழை நீர் தேங்கி நிற்கிறது. நீர் செல்லும் வழிகள் ஏதும் இல்லாததால் பள்ளமான சாலையிலேயே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெறும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மழை நீருடன் சாக்கடை கழிவு நீர், கலந்து தேங்கி நிற்கிறது. இதனால், சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் மேல் கழிவுநீர் விழுகிறது.மேலும் பொதுமக்கள், பள்ளி மாணவ,மாணவிகள் மிகுந்த சிரமத்துடனே சென்று வருகினூ. மழைநீர் தேங்கமால் இருக்க, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...