Saturday, May 11, 2024

கோவை அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் உயிரிழப்பு!!

Share post:

Date:

- Advertisement -

பல்லடம் அருகே டெங்கு காய்ச்சல் காரணமாக பள்ளி மாணவர் ஒருவர் பலியாகி உள்ளார்.

கோவை மாவட்டம், பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். மகன் சேவுகமூர்த்தி இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

காய்ச்சல் காரணமாக பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேவுகமூரத்தி டெங்கு காய்ச்சல் அறிகுறி காரணமாக மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் பலியானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...