Wednesday, May 8, 2024

அதிரை ஜங்சனில் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரம்..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர் – காரைக்குடி இடையேயான அகல ரயில் பாதை அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்பொழுது பட்டுக்கோட்டை – காரைக்குடி இடையேயான அகல ரயில் பாதை பணிகள் முடிந்து நிலையில். வாரத்திற்கு இரண்டு நாட்கள் பட்டுக்கோட்டை – காரைக்குடி வரை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே திருவாரூர் – பட்டுக்கோட்டை இடையேயான அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில். இன்று(14/10/2018) அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...