Friday, March 29, 2024

அதிரை ஜங்சனில் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரம்..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர் – காரைக்குடி இடையேயான அகல ரயில் பாதை அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்பொழுது பட்டுக்கோட்டை – காரைக்குடி இடையேயான அகல ரயில் பாதை பணிகள் முடிந்து நிலையில். வாரத்திற்கு இரண்டு நாட்கள் பட்டுக்கோட்டை – காரைக்குடி வரை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே திருவாரூர் – பட்டுக்கோட்டை இடையேயான அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில். இன்று(14/10/2018) அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...