Wednesday, May 8, 2024

பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து செய்யப்பட்ட அம்மன்!

Share post:

Date:

- Advertisement -

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் பகவதி அம்மன் கோவிலின் 117-ம் ஆண்டு விழாவையொட்டி அம்மனுக்கு பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து வழிபாடு செய்தனர்.

மண்ணச்சநல்லூர் வணிக வைசிய சங்கம் சார்பில் பகவதி அம்மன் கோவில் 117-ம் ஆண்டு கால்கோலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடு நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான ஞாயிறன்று கரகத்துடன் மூன்றாம் திருவீதி உலா நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இதில் திரளானோர் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...