Friday, April 26, 2024

அமீரகத்தில் பிறை தென்படவில்லை!

Share post:

Date:

- Advertisement -

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஷவ்வால் பிறை சனிக்கிழமை காணப்படவில்லை என பிறை கமிட்டி தெரிவித்திருக்கிறது..

மே 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரமழானின் கடைசி நாளாகவும், திங்கள்கிழமை மே 2 ஈத் அல் பித்ரின் முதல் நாளாகவும் இருக்கும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிறை கமிட்டி கூறியுள்ளது. அமீரகம் உள்ளிட்ட அரபுலகத்தில் இன்று பிறை தென்படவில்லை ஆதலால் 30 நோன்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...