மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். 50 மீட்டர் வீழ்சேர் ஓட்டப்பந்தயத்தில் அதிரையை சேர்ந்த ஜம்ஜம் அஷ்ரஃப் கலந்து கொண்டு முதல் பரிசை வென்று அசத்தினார்.

Your reaction