Friday, April 26, 2024

அதிரையில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு! வாய்ப்பை பயன்படுத்திக்கொள்க!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணிக்கான கால அவகாசம் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருப்போர், அடையாள அட்டை இல்லாதோர் என அனைவரும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் மேம்பாட்டு திட்டம், நலத்திட்ட உதவிகள் கிடைத்திட இந்த கணக்கெடுப்பு பேருதவியாக இருக்கும். இந்நிலையில், அதிரையில் தங்களுக்கு தெரிந்த மாற்றுத்திறனாளிகள் குறித்த தகவல்களை +91 9500293649, +91   
7200364700 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புக்கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் அரசு பணியாளர்கள் அவர்களின் வீட்டிற்கே நேரில் சென்று கணக்கெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...