உள்ளூர் செய்திகள் அதிரைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க தீவிர முயற்சி! உயர் மின் கோபுரத்தில் நின்று பணி செய்யும் ஊழியர்கள்!! Posted on March 18, 2022 at March 18, 2022 by அதிரை நகர் 558 0 மதுக்கூர் துணை மின் நிலையத்தின் 110கிலோவாட் பிரிவில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டுக்கோட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிலவுகிறது. இந்நிலையில் உயர்மின் கோபுரத்தில் ஏறி மின் பழுதை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். Like this:Like Loading...
Your reaction