பொது அறிவிப்பு நாளை 3 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை Posted on November 30, 2017 at 11:28 pm by வெற்றியாளன் 1509 0 ஒக்கி புயல் காரணமாக கன மழையால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (01/12/17) ஒருநாள் விடுமுறை அறுவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். Like this:Like Loading...
Your reaction