Wednesday, May 1, 2024

சென்னையில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரையர்கள் !

Share post:

Date:

- Advertisement -

சென்னையில் 46வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த ஆறு நாட்களாக நடைபெற்றது.

தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் 3வது பட்டாலியன் ஷூட்டிங் ரேஞ்ச் வீராபுரம் ஆவடியில் 02/03/2021 முதல் 07/03/2021 வரை நடைபெற்றது.

இப்போட்டியில் அதிரையை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் வஜீர் அலி மற்றும் தைஷீர் அலி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

நடந்து முடிந்த துப்பாக்கி சுடும் போட்டியில் வஜீர் அலி 10 மீட்டர் AIR PISTOL NATIONAL RULES (NR) பிரிவில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றார். தைஷீர் அலி 10 மீட்டர் AIR PISTOL NATIONAL RULES (NR) பிரிவில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றார்.

இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்து தலைசிறந்த வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...