அரசு அதிகார பணிகளில் சேர நினைக்கும் மாணவர்களின் கனவை நினைவாக்க களம் காணும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டரில் எதிர்வரும் 31-01-2021 காலை 9.00 மணிக்கு ALM பள்ளி வளாகத்தில் அட்மிஷன் (மாணவர் சேர்க்கை) தொடங்க உள்ளது.
அது சமயம் மாணவர்கள் தங்களுக்கான நேர்முக தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
குறிப்பு:
மாணவர்களின் தற்குறிப்பு (resume) எடுத்துவரவும்.
இப்படிக்கு,
அப்துல் ராஜிக்.B.E.,
ஒருங்கிணைப்பாளர்,
மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டர்,
அதிரை.
தொடர்பக்கு:7200722754