Friday, April 26, 2024

பக்ரீத் பெருநாளையொட்டி பட்டுக்கோட்டை சரக அனைத்து ஜமாஅத்தினருடன் அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்..!

Share post:

Date:

- Advertisement -

பக்ரீத் பெருநாளையொட்டி பட்டுக்கோட்டை சரக அனைத்து ஜமாஅத்தினருடன் அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்..!

தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை சரகத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி நிர்வாகிகளுடன் வட்டாட்சியர் தரணிகா தலைமையில் ஆலோசனை கூட்டம் ப்ரியா மகாலில் நடைபெற்றது.

கூட்டத்தில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் பேசுகையில் கொரோனா ஊரடங்கு சட்டத்திற்குட்பட்டு பின்பற்றிடவும், அரசிற்கு முழு ஒத்துழைப்பை அனைத்து ஜமாஅத்தார்களும் வழங்கிட வேண்டும் என்றும் கூறினார்.

இக்கூட்டத்தில் அரசு அதிகாரிகள், அனைத்து ஜமாஅத்தார்கள்,நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...