Friday, April 26, 2024

அதிரையில் மஜக கட்சியினர் கபசுர குடிநீர் வழங்கல்

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினர்.

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் பருகலாம் என தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில்  மாவட்ட து.செயலாளர் ஸ்மார்ட் சாகுல் ஹமீது தலைமையில் பொதுமக்கள், வணிகர்கள், ஓட்டுனர்கள் ஆகியோருக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.

இதில் மாவட்ட து.செயலாளர் சேக், நகர செயலாளர் அப்துல் சமது, நகர பொருளாளர் அஷ்ரப், நகர து.செயலாளர் மர்ஜூக், இளைஞர் அணி செயலாளர் ஜபருல் ஹக், நபில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...