Wednesday, May 8, 2024

பேராவூரணி அருகே இரத்தான முகாம் மற்றும் மரம் நடுதல் நிகழ்ச்சி.!

Share post:

Date:

- Advertisement -

தன்னார்வலர்கள் , சமூக ஆர்வலர்கள் , தன்னார்வ தொண்டு நிறுவனம் இரத்தம் தானம் முகாம் மக்களுக்கு பயன்பெறும் வகையில் ஏற்படுத்திவருகிறார்கள்.
அதைப்போன்று தற்கால சூழலில் உலக அளவில் வெப்பநிலை உயர்வதரக்கான காரணங்களில் ஒன்று மரங்களை அளிப்பது. அதனை வெட்டி வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்பம் சுகாதார நிலையம், செருவாவிடுதி அரசு மருத்துவமனை, பட்டுக்கோட்டை மற்றும் மெகா பெளவுண்டேசன் இணைந்து நடத்தும் இரத்த தானம் முகாம் மற்றும் மரம் நடும் விழா நாளை (14-06-2020) ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டை டூ பேராவூரணி செல்லும் சாலையில் அமைந்துள்ள காலகம் ஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற உள்ளது.

இதில் அனைவரும் கலந்துக்கொண்டு இரத்த தானம் முகாமில் இரத்த தானம் செய்தும் மரம் நடும் விழாவில் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொணடனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...