Friday, April 26, 2024

ஊரடங்கு பாஷிசத்தை எதிர்த்து இணைய மாநாடு! தடையை தகர்த்து எறிந்து சாதனை !!

Share post:

Date:

- Advertisement -

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் இன்று ஊரடங்கு பாசிசம் என்ற தலைப்பில் இணைய மாநாடு இன்று நடைபெற்றது.

தமிழக ஜோன் சார்பாக சென்னையில் இருந்து நடைபெற்ற இம்மாநாட்டில் 130000 நபர்கள் ஒரே நேரத்தில் கண்ட இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

PFI சேர்மன் சலாம் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக சசிகாந்த் IAS, செய்யது கலீலுர்ரஹ்மான் சஜ்ஜாத் ரஹ்மானி, SDPIயின் தேசிய செயலாளர் தஸ்னீம் ரஹ்மானி,PFI பொது செயலாளர் அனீஸ் அஹமது,ரவி நாயர், டாக்டர் அம்பேத்கரின் கொள்ளு பேரன் ராஜரத்தன அம்பேத்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.

முன்னதாக இந்த இணைய மாநாட்டை சீர்குழைக்க நடந்த சதி வேலைகளை PFI ஐடி விங் சிறப்பாக கையாண்டு வெற்றியுடன் முடித்து இருக்கிறது.

இதே போல் கர்நாடக, கேரளா,உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இந்த இணைய மாநாட்டை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...