Friday, April 26, 2024

தண்ணீர், முறுக்கு என காவலர்களுக்கு உதவும் சமூக ஆர்வலர்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்; பேராவூரணியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் பெங்களூர்வில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி பட்டுக்கோட்டை தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா எதிரொலி காரணத்தினால் இந்திய முழுவது 144 தடை அமலில் இருப்பதால் சந்திரமோகன் தனது மனைவியை அவர் பணிபுரியும் வங்கியில் காலை விட்டு மாலை அழைத்து செல்வது வழக்கம்.

இதே போல் தினமும் வந்து சென்றுகொண்டிருந்த சமூக ஆர்வலர் சந்திரமோகன். இரவு பகல் பார்க்காமல் பணி செய்யும் காவலர்கள், துப்புறவு பணியாளர்கள் ஆகியோருக்கு உதவி செய்யும் வகையில் அவர்களுக்கு தினமும் மனைவியை வீட்டிற்கு அழைத்து செல்ல வரும்பொழுது தண்ணீர், முறுக்கு, குளிர்பானங்கள் போன்றவை கடந்த சில வாரங்களாக கொடுத்து வருகின்றனர்.

இதனை நேரில் பார்க்கும் பலர் சமூக ஆர்வலர் சந்திரமோகனை பாரட்டிவருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...