Wednesday, May 8, 2024

அதிரையில் தமுமுகவின் கொடிகள் மற்றும் பேனர் கிழிப்பு(படங்கள் இணைப்பு)!!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்:தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக அதிரையின் முக்கிய சாலைகளிலும்,மக்கள் கூடும் பகுதிகளிலும் டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாள் என்ற வாசகம் கொண்ட பேனர் வைக்கப்பட்டது.இந்நிலையில் அதிராம்பட்டிணம் கல்லூரி சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனரையும், கொடியையும் கிழித்துவிட்டு சேதப்படுத்தி சென்றுள்ளனர்.இச்சம்பவம் தமுமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்:வாகா சலீம்,செயலாளர்,தமுமுக மருத்துவ அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...