உலகெங்கிலும் கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை இன்று மல்லிப்பட்டிணம் பழனி பாபா இளைஞர்கள் சார்பாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மூன்றாவது நாளான இன்று ஜூம்ஆ பள்ளிவாசல் அருகே பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.