Friday, April 26, 2024

பட்டுக்கோட்டையில் நாளை கபசுரக் குடிநீர் விநியோகம் !

Share post:

Date:

- Advertisement -

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் கடும் நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

அதனடிப்படையில் பட்டுக்கோட்டையில் நாளை கொரோனா வைரஸ் தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து பொதுமக்களும் பயன்பெறக்கூடிய வகையில் உயிர்காக்கும் உன்னத சேவையாக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் மணிக்கூண்டு பள்ளிவாசல் ஜமாத் சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதனை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என பட்டுக்கோட்டை ஹாஜி காதர் முகைதீன் வக்ஃப் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...