தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமை சட்டதிருத்தை வாபஸ் வாங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றன.
அதன்படி திருச்சியில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் தமுமுகவின் செ ஹைதர் அலி கலந்துகொண்டார்.
அவருடன் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.