Wednesday, May 1, 2024

பட்டுக்கோட்டை சாலையில் விபத்து… அதிரை பெண்கள் இருவர் படுகாயம் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர்கள் சாரதா(45) மற்றும் கலா ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை காலை அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளனர்.

அப்போது பள்ளிக்கொண்டான் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் திடீரென விபத்துக்குள்ளானது. இதில் கலா என்பருக்கு கால் முறிவு ஏற்பட்டு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...