Friday, April 26, 2024

காவிரி விவகாரம் : தமிழ்நாடு போட்டோ,வீடியோ கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு அழைப்பு !

Share post:

Date:

- Advertisement -

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் , ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் , ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் , ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடகோரியும் மத்திய , மாநில அரசுகளை கண்டித்து தஞ்சையில் வருகிற (23.04.2018) திங்கட்கிழமை காலை 8 மணியிலிருந்து தமிழ்நாடு போட்டோ , வீடியோ கலைஞர்கள் சங்கம் சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறஉள்ளது.

இப்போராட்டம் தஞ்சை ரயில்வே ஸ்டேஷன் அருகே நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் கலந்துக்கொள்ள தமிழ்நாடு போட்டோ , வீடியோ கலைஞர்கள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...