Wednesday, May 8, 2024

பட்டுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் தமிழ்நாடு மெடிக்களில் கண்ணாடியை உடைப்பு!!இதனால் பெரும் பரபரப்பு!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வடச்சேரி பகுதியில் தமிழ்நாடு மெடிக்கல்ஸ் ஒன்று இயங்கி வருகிறது,அந்த மெடிக்கலில் திடீரென ஒரு இளைஞர் மெடிக்கலில் உள்ள கண்ணாடிகளை கற்களால் வீசி உடைத்தனர்.

பட்டுக்கோட்டை வடச்சேரி பகுதியில் சேக் பரித் என்பவர் நீண்ட ஆண்டுகளாக அப்பகுதியில் தமிழ்நாடு என்னும் பெயரில் மெடிக்கல் நடத்தி வருகிறார்.இந்நிலையில் இவர் இன்றும் வழக்கம்போல் மெடிக்கல் நடத்தி வந்தார். இன்று மாலை 4.30 மணியளவில் சுண்ணாபுகரத்தெருவை சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென மெடிக்கல் வந்து கடையில் உள்ள கண்ணாடி மேசையை கற்களால் உடைத்தனர். இதை கண்ட கடை உரிமையாளர் சேக் பரித் என்பவர் பட்டுக்கோட்டை காவல் துறையிடம் புகார் பதிவு செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் கூட்டம் அதிகம் சேர்ந்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...