Tuesday, March 19, 2024

இனி ரேஷன் பொருட்கள் கிடையாது…! யாருக்கெல்லாம் தெரியுமா..?

Share post:

Date:

- Advertisement -

தனி நபராக உள்ள அட்டைக்கு இனி ரேஷன் பொருட்கள் கிடையாது என தமழக அரசு தெரிவித்து உள்ளது

தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையானோர் ரேஷன் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்

குறிப்பாக,60% மேற்பட்டோர் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

ஒரு அட்டைக்கு

10 கிலோ அரிசி,

10 கிலோ கோதுமை,

அரைகிலோ சக்கரை வழங்கப்பட்டு வருகின்றது.

சிலிண்டர் இல்லாதவர்களுக்கு

5 லிட்டரும்,ஒரு சிலிண்டர் உள்ளவர்களுக்கு 2 லி மண்ணெண்ணெயும் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தனி நபராக கோடுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடுத்து வரும் 10 நாட்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்காமல் நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது

இதற்கிடையே,ஒரு நபர் உள்ள ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை,அவரின் குடும்ப உறுப்பினரின் விபரம் உள்ளிட்டவற்றை தாசில்தார் அலுவலகத்தில் விவரம் சரிபார்க்கப் படுமாம்.

இதன் பின்னரே,தனி நபராக உள்ள ரேஷன் அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்படுமா என்பது தெரிய வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : கடற்கரை தெருவை சேர்ந்த அமீனா அவர்கள்..!!

கடற்கரை தெரு இடியப்பகார நிஷா வீட்டை சேர்ந்த மர்ஹும். அகமது அவர்களின்...

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்.. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன ? முழு விபரம் இதோ!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தனது கூட்டணியை இறுதி...

மரண அறிவிப்பு : கடற்கரை தெருவை சேர்ந்த பி.முஹம்மது சுபுஹானுத்தீன் அவர்கள்..!!

மர்ஹும்.மு.மு. முகைதீன் சேக்காதி, மர்ஹும் முகைதீன் பக்கீர் இவர்களின் பேரனும், மர்ஹும்...