Friday, April 19, 2024

POINT TO POINT :12கிலோ மீட்டரில் இடைநிறுத்தம் ஏன்?

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் வழித்தடத்தில் பட்டுக்கோட்டைக்கு தினமும் பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

மற்ற பேரூந்துகளை விட இப்பேருந்தில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றனர்.

ஆனால் அரசால் அங்கீகரிக்கப்படாத இடை நிறுத்தமான, லாரல் பள்ளியில் இந்த பேருந்து நின்று செல்கிறது.

இதனால் கூடுதல் கட்டணம் செலுத்தி பயனிக்கு பயணிகள் பேருந்தின் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

எனவே பேரூந்து கழக அதிகாரிகள் உடன் தலையிட்டு பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்து கட்டணத்தை குறைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அல்லது லாரலில் இடைநிறுத்தம் இல்லாமல் தடுக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...