பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகம், நிர்வாகிகள் இல்லங்களில் சில தினங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் நிர்வாகிகள் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
இது...
திமுக தலைமை, அதன் 72 நிர்வாக மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் பட்டியலை இன்று அறிவித்தது. அதன்படி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தஞ்சை தெற்கு...
திமுக பேரூர், நகர, ஒன்றிய, மாவட்ட கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அமைப்பு ரீதியாக திமுகவின் 72 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சை...
தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை போன்ற அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அதிரை அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதிரையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தக்வா...
பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத்தினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறையை ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து குரல் எழுப்பி வருகிறார்கள்.
NIA இலாக்கவை தவறாக பயன்படுதேதி இஸ்லாமிய விரோத போக்கை கண்டித்து அதிரை பேரூந்து நிலையத்தில் அனைத்து...