கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் சுல்தான் மரைக்கார் அவர்களின் மகனும், மர்ஹூம் குப்பை ராவுத்தர் அவர்களின் மருமகனும், அப்துல் வஹாப், மர்ஹூம் சாலிபு ஆகியோரின் சகோதரரும், முகம்மது பாரூக், அப்துல் ரஹ்மான், புஹாரி ஆகியோரின்...
காந்தியின் கிராம ராஜ்ஜியம் கனவு 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இன்னும் நிறைவேறவில்லை. அண்ணாவின் சுயாட்சி தத்துவமும் கிடப்பில் தான் கிடக்கிறது. அதேபோல் தான் அதிராம்பட்டினம் கடலோர மக்களின் வட்டார ஆட்சிக்கான உரிமையும்....
அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு வருவாய் வட்டம் உருவாக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் கா அண்ணாத்துரை மதுக்கூரை தலைமையிடமாக கொண்டு...