நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் செ.சி.அ முகம்மது அப்துல்லா ஹாஜியார் அவர்களுடைய மகனும், மர்ஹும் அ.சி.மு முகம்மது ரஹ்மத்துல்லா ஹாஜியார் அவர்களுடைய மருமகனும், ஹாஜி அகமது இபுராஹிம், அகமது அமீன், முகம்மது ரபி, சபி...
ரமலான் மாதம் தொடங்கி இன்றுடன் 14நோன்புகள் கடந்து விட்டது.
ரமலான் காலங்களில் இரவு வணக்க வழிபாடுகளில் இஸ்லாமியர்கள் அதிகளவில் ஈடுபடுவது வழக்கம்.
இதன் காரணமாக வணக்கஸ்தர்களின் தேவைக்காக அங்காங்கே இரவு நேர கடைகள் செயல்படுகிறது.
பெரியவர்கள்,பெண்கள் என...