20 ஆண்டுகளில் அதிரையில் பெரும்பான்மையை இழக்கபோகும் இஸ்லாமியர்கள்! 7 ஜமாத்களும் தெளிவாக செயல்படாவிட்டால் சரிவு நிச்சயம்!!
தமிழகத்தில் சிறுபான்மை சமூகத்தை சார்ந்த இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் ஊர்களில் அதிரையும் ஒன்று. இங்கு அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். 2016ஆம் ஆண்டு வரை இஸ்லாமியர் பேரூர்மன்ற தலைவராகவும், இஸ்லாமியர் அல்லாத ஒருவர் துணை தலைவராகவும் வருவது வழக்கமான மரபு. ஆனால் அதிரை, சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு வார்டு மறுவரையரை செய்யப்பட்டதில் மக்கள் தொகை மற்றும் வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் வார்டுகளின் எண்ணிக்கையை 21ல் இருந்து 33ஆக நிர்ணயிக்காமல் மொத்தமே
மரண அறிவிப்பு : தரகர்தெரு கமால் என்கிற சுல்தான் முகைதீன் அவர்கள் !
தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜா மொய்தீன் அவர்களின் மகனும், மர்ஹும் அக்பர், மர்ஹும் சுக்குர் இவர்களின் சகோதரரும், மர்ஹும் OM உமர், OPM முஹம்மது முஹைதீன் ஆகியோரின் மைத்துனரும், அப்துல் அஜீஸ், அகமது அலி ஆகியோரின் மாமனாரும், அஹமது அமீன், மர்ஹும் பஷீர் அஹமது ஆகியோரின் தகப்பனாருமாகிய கமால் என்கிற சுல்தான் முகைதீன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று (22/01/22) மாலை 4 மணியளவில் தரகர்
அதிரை சிட்னி கிரிக்கெட் அணியின் பிரம்மாண்ட இறுதிப் போட்டி : டைட்டில் வின்னர் யார்?
அதிரை வரலாற்றில் அதிகமான பரிசுத் தொகை கொண்ட கிரிக்கெட் தொடர் போட்டியை சிட்னி கிரிக்கெட் கிளப் கடந்த டிசம்பர் மாதம் (29.12.2021) புதன்கிழமை துவங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைசிறந்த அணிகள் கலந்துக் கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி விளையாடினர். 15 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் இத் தொடர் போட்டி இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய இறுதிப் போட்டியில் PCC பட்டுக்கோட்டை – VAA NANBA CC மதுரை அணியும் பலப்பரீட்சை நடத்த