ஒமைகிரான் வகை கொரோனா தொற்று 100க்கு மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்தியாவில் இத்தொற்றாளர்கள் அதிகரித்த வன்னம் இருக்கிறார்கள்.
இதனால் ஒன்றிய அரசும் மாநில அரசும் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு...
அதிராம்பட்டினம் சுரைக்காய் கொல்லை சேர்ந்த செய்யது அவர்களுடையசாவி 23.12.2021 காலை 9 மணி அளவில் ஆலடித்தெரு தெருவிலிருந்து முஹ்தூம்பள்ளி போற வழியில் போகும் பொழுதுவிழுந்துவிட்டது அதில் 10இருந்து 12 சாவி இருக்கும்
யாரும் அது...
அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்று அனைத்து பணிகளும் துரிதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஆணையரை மரியாதை நிமித்தம் சந்திக்கும் நிகழ்வும் தொடர்கிறது.
அந்த வகையில் அதிரை நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தமீம் அன்சாரி தலைமையிலான...
அதிராம்பட்டினம் கடை தெருவில் உள்ள உள்ள சீப்சைடு என்றழைக்கப்படும் கிரானி மளிகை வளாகம் தனியார் ஒருவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தன. முன்பொரு காலத்தில் நிர்வாக குளறுபடியால் தனியார்களுக்கு விற்கப்பட்ட வக்பு நிலங்களை மீட்கும் பணியின்...