தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சரபேந்திர ராஜன் பட்டினம் ஊராட்சி மல்லிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
மல்லிப்பட்டினத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்...
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி முடிவுக்கு வர தொடங்கியுள்ளது.
இதனால் அரசு சில தளர்வுகளை அறிவித்து கட்டுப்பாட்டுடன் செயல்பட அறிவுருத்தி இருக்கிறது.
சில மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறையாத காரணத்தால்...
அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர்கள் 5 நபர்கள் ஒரே படகில் இன்று அதிகாலை கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
அப்போது கடலில் வீசிய பலத்த காற்றினால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதில் மீன் பிடித்து...
அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் மாணவ,மாணவியர்களின் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சிறப்பான கல்வியை வழங்கி வரும், இப்பள்ளி கூடத்தில், செயல் வழிக்கற்றல்,புத்தகம்,...
அதிரை அருட்கவிஞர் தாஹா அவர்களின் மறைவுக்கு பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா. அண்ணாதுரை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
அதிராம்பட்டினத்தின் மூத்தவர் மரியாதைக்குரிய முகமது தாஹா அவர்கள் இயற்கை எய்தினார்...