திமுக துணை பொதுச்செயலாளரும் ,நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.
வென்டிலேட்டர் மூலம் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது
அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் என ரிழா...
அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கணிதவியல் உதவி பேராசிரியராக S.ரியாஸ்தீன் பணிப்புரிந்து வருகிறார். படிப்பில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை மிகவும் எளிய நடையில் விளக்கும் வல்லமை கொண்ட இவர், அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கும்...
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் 4 வது வார்டு பகுதியில் பழுதடைந்த மின்கம்பம் மற்றும் மின்கம்பியை வார்டு உறுப்பினர் அபுபக்கர் முயற்சியால் சீரமைக்கப்பட்டது.
சரபேந்திர்ராஜன்பட்டிணம் ஊராட்சியில் 4வது வார்டு பகுதியில் உள்ள ஒரு மின்கம்பம் மற்றும் மின்கம்பி...
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்தியஅரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர்மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சிலதளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.இந்நிலையில், கடந்த 22-5-2021 அன்று...
லட்சதீவில் வசிக்கும் இஸ்லாமிய மக்களின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் மத்திய பாஜக அரசை கண்டிக்கும் நோக்கில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் இணைவழி கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க ஆணையிட்டது.
அதன் அடிப்படையில்...