தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த ஆண்டு இல்லாத உயிர் இழப்புகள் 2021ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு...
பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் ,பேராவூரணி, பாபநாசம்,ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் பண்டிகைதினத்துக்கு முன்னர் கூடுவதுபோல் மக்கள்கடைவீதிகளில் திரண்டு வந்து பொருள்களைவாங்கினர்.இதில் ஒரத்தநாட்டில் அதிகளவில் மக்கள் கூடியதை தடுக்க காவல்துறைசார்பில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து,ஓட்டிகள் உரிய...