தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்.
மிக மிக அத்தியாவசிய தேவையான மருந்தகங்கள் போன்ற ஒரு சில கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும் என தகவல்.
நாளை...
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இரவு 10 முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. இருப்பினும்,...
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவும் நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம்...
அதிராம்பட்டினம் மின் நுகர்வோர் கவனத்திற்கு...
10.05.2021 முதல் 24.05.2021 வரை மின் கணக்கீடு உள்ள நுகர்வோர்களுக்கு தற்போது போடப்பட்டுள்ள முந்தய மாத கணக்கீடு 30.05.2021 வரை கணினியில் நீக்கம் செய்து தாங்கள் அனுப்பும் மின்மானி...