நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம்- மின்சார வாரியம் அறிவிப்பு.
சுயமாக மதிப்பிட்டு, அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்ப...
அதிரையில் கடந்த 30 ஆண்டுகளை கடந்து மக்களின் நம்பிக்கையை பெற்று ஆமீனாஸ் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் மனதில் எழும் சந்தேகங்களுக்கு நேர்த்தியாக உரிய விளக்கத்தை அளித்து வரும் ஆமீனாஸ் நிறுவனம்,...
அதிராம்பட்டினத்தில் இன்று மாலை மேகமூட்டத்தோடு குளிர் காற்று வீச தொடங்கியது. கடந்த சில நாட்களாக ஊரடங்கு மற்றும் கத்திரி வெயிலும் வெப்பமான காந்தலாலும் சிரமப்பட்ட அதிரை மக்களுக்கு வரபிரசாதமாக இறைவனின் கருணையாக லேசான...
இறைவனின் அங்கீகாரம் மட்டுமே போதுமானது - INTJவேலூர் மாவட்ட பேரணாம்பட்டை சேர்ந்த பெண்மணி வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உயிர் இழந்தார். உறவினர்கள் மூலம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்...
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து மே 24 வரை முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது இந்நிலையில் அத்தியாவசியத் தேவைகளுக்காக மாவட்டங்கள் மற்றும் மாவட்டங்களை விட்டு வெளியே செல்ல இ பதிவு...